சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு?
குரு: அருளின் அருகாமை
சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி?
குரு: அமைதி அடை
சீடன்: முடியவில்லை
குரு: தடுப்பது எது?
சீடன்: __________
குரு: அதில் ஆர்வம் தீட்டு
(சில நாட்கள் பிறகு)
சீடன்: அறிந்து கொண்டேன்.
குரு: அதில் ஆற்றல் பெருக்கு
(சில திங்கள் கடந்து)
சீடன்: ஆற்றல் பெருக்கினேன். பல போட்டிகள் வென்றேன்.
குரு: அறிவு வளர்
சீடன்: எதற்கு?
குரு: ஆற்றல் குன்றும்
(சில வருடங்கள் பிறகு)
சீடன்: அறிவாளி என்றுணர்ந்தேன்
குரு: அறம் உணர்
சீடன்: அறிவு போதாதா?
குரு: அறிவு பிழைக்கும்
(சில வருடங்கள் பிறகு)
சீடன்: அறம் உணர்ந்தேனா என்று தெரியவில்லையே?
குரு: இறைத்தேடல் ஊற்றெடுத்ததா?
சீடன்: ஆம்
குரு: அய்யனை தேடு
(சில வருடங்கள் பிறகு)
சீடன்: அருள் பெற்றேன்
குரு: தெரியும்
சீடன்: எப்படி?
குரு: மெய் சிலிர்த்தது!
Powered by Blogger.
Text Widget
Submenu Section
Slider Section
Like This Theme
inline Adds
inline Adds
Popular Posts
-
உனக்கும் எனக்கும் என்ன உறவு? கல்லில் செதுக்குவதும் கையொப்பம் இடுவதும் முழுமை தந்ததா? இப் பொழுது ஒரு உறவை நீட்டு! அவ் உறவிற்கு உண்மையாய...
-
என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்.. என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்.. போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தள...
-
மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு. சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்.. விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்.. உணர்வு மேலோங்கினால...
-
எல்லாம் இன்பமயம்! கடமை பொறுப்பு பாத்தியதை, தடைபடா நேரத்தில், இன்பமாய் இரு! இன்பத்தின் இறுதியில் வெறுமை ஊற்றுபவை, இயற்கையின் செயல் அல்ல!...
-
சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு? குரு: அருளின் அருகாமை சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி? குரு: அமைதி அடை சீடன்:...
-
வரைமுறைக்குள் சிக்காத வாழ்வே வாழ்வு நினைவுகள் தாக்காத உணர்வே உணர்வு சார்பற்று கவனிக்கும் அறிவே அறிவு விளைவு கருதாத் துணிவே துணிவு தனதாற...
-
தகவல் ஆற்றல் பொருள்வளம் கீர்த்தி.. அனுபவம் உணர்வுகள் சாதூரியம்.. சேர்த்தல் மட்டுமே வாழ்கை அல்ல! உபத்திரவாய் சேர்ந்த.. பயம் ஆசை அகந்தை.. ...
-
அறிவு எதற்கு? சுழற்சி முறைகளை கண்டு களைய. துணிவு எதற்கு? தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க. அழகு எதற்கு? அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன...
-
கண்ணீர் வழி ய உருகி இசைந்து பாடு வதே.. உண்மையான வழிபாடு . வழிபாடு மூன்று வகைப்படும்; 1.) தெய்வ வழிபாடு சரியை - வழிபாடு ஸ்தலங்களுக்கு ...
-
ஒரு மெல்லிய ஓசையற்ற குரல்! மொழியறியும் வரை உரக்க உரைத்து, சொல்லறிந்ததும் உறைந்து கிடைக்கும் ஒரு பேராற்றல்! மொழி மறந்து உரையாடினால், ஓ...
infolinks ad
Video of the Day
Advertising
Flickr Images
Popular Posts
-
உனக்கும் எனக்கும் என்ன உறவு? கல்லில் செதுக்குவதும் கையொப்பம் இடுவதும் முழுமை தந்ததா? இப் பொழுது ஒரு உறவை நீட்டு! அவ் உறவிற்கு உண்மையாய...
-
என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்.. என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்.. போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தள...
-
மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு. சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்.. விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்.. உணர்வு மேலோங்கினால...
-
எல்லாம் இன்பமயம்! கடமை பொறுப்பு பாத்தியதை, தடைபடா நேரத்தில், இன்பமாய் இரு! இன்பத்தின் இறுதியில் வெறுமை ஊற்றுபவை, இயற்கையின் செயல் அல்ல!...
-
சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு? குரு: அருளின் அருகாமை சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி? குரு: அமைதி அடை சீடன்:...
-
வரைமுறைக்குள் சிக்காத வாழ்வே வாழ்வு நினைவுகள் தாக்காத உணர்வே உணர்வு சார்பற்று கவனிக்கும் அறிவே அறிவு விளைவு கருதாத் துணிவே துணிவு தனதாற...
-
தகவல் ஆற்றல் பொருள்வளம் கீர்த்தி.. அனுபவம் உணர்வுகள் சாதூரியம்.. சேர்த்தல் மட்டுமே வாழ்கை அல்ல! உபத்திரவாய் சேர்ந்த.. பயம் ஆசை அகந்தை.. ...
-
அறிவு எதற்கு? சுழற்சி முறைகளை கண்டு களைய. துணிவு எதற்கு? தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க. அழகு எதற்கு? அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன...
-
கண்ணீர் வழி ய உருகி இசைந்து பாடு வதே.. உண்மையான வழிபாடு . வழிபாடு மூன்று வகைப்படும்; 1.) தெய்வ வழிபாடு சரியை - வழிபாடு ஸ்தலங்களுக்கு ...
-
ஒரு மெல்லிய ஓசையற்ற குரல்! மொழியறியும் வரை உரக்க உரைத்து, சொல்லறிந்ததும் உறைந்து கிடைக்கும் ஒரு பேராற்றல்! மொழி மறந்து உரையாடினால், ஓ...