நான் ரசித்த முதல் முகம் நீ
என் முதல் தோழி நீ
நான் கட்டிய செங்கல் வீடு உன்னோடு
நீ சமைத்த மண்ணுனவு என்னோடு
சீப்பால் பாதம் வருடி விளையாடி மகிழ்ந்தோம்
ஆறு குளங்களில் குதித்தாடி குளித்தோம்
பாண்டி தாயம் கல்லாங்கா பயில்வித்தாய்
சிட்னி ஷெல்டன் ராபர்ட் கியோசாகியும் பரிட்சயம் செய்தாய்
உள்முக சிந்தையுடன் உம்மென்று நான்
உற்சாக கலகலப்பில் சகவாசப்பிரியை நீ
வேறு யாரும் காணாத என்னை கண்டவள் நீ
உன் உக்கிரத்தின் தாக்கம் உணர்ந்தவன் நான்
என் நண்பர்களை அதட்டி மிரட்டுவாய்
உன் தோழிகளும் என் தமக்கையர்
உன் திருமணத்தில் நான் கலங்கினேன்
என் புறப்பாட்டில் நீ கதறினாய்
என் மகளாய் மீண்டும் பிறந்தாய்
உன் மகனாய் எனையும் ஈன்றாய்
நீ வளர்த்த முதல் மகன் நான்
என் பிரத்யேக யசோதை நீ
Dec 19, 2022
Dec 16, 2022
மழலை மகனின் கற்பிப்பு
சனி புதன் விடியல் பொழுதில்
எள்ளெண்ணை தேய்த்து
108 வர்மா புள்ளிகளையும் இயக்கி
சியக்காய் கடலைமாவு தேய்த்து
இரண்டு வாளி கொதிக்கும் நீரில் நீராட்டிட..
அவன் சக்திக்கு இயன்றவரை தனது பிஞ்சு கைகளால் தடுத்தும் மழலை கூவல் கூவியும் விலகி ஓட போராடுவான். கண்களில் கண் வைத்து கெஞ்சியும் பார்ப்பான். அனைத்தும் முடிந்து வெளியேறி தலை துவட்டிட கட்டி அணைத்து கொஞ்சிடுவான்.
பாடம் 1: அவன் வெறுப்பது அந்நிகழ்வை மட்டுமே. நிகழ்த்துபவரை அல்ல
எள்ளெண்ணை தேய்த்து
108 வர்மா புள்ளிகளையும் இயக்கி
சியக்காய் கடலைமாவு தேய்த்து
இரண்டு வாளி கொதிக்கும் நீரில் நீராட்டிட..
அவன் சக்திக்கு இயன்றவரை தனது பிஞ்சு கைகளால் தடுத்தும் மழலை கூவல் கூவியும் விலகி ஓட போராடுவான். கண்களில் கண் வைத்து கெஞ்சியும் பார்ப்பான். அனைத்தும் முடிந்து வெளியேறி தலை துவட்டிட கட்டி அணைத்து கொஞ்சிடுவான்.
பாடம் 1: அவன் வெறுப்பது அந்நிகழ்வை மட்டுமே. நிகழ்த்துபவரை அல்ல
தொலைக்காட்சியை எவ்வளவு வியந்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தாலும்,
அலைவரிசையை மாற்றினால் சிறிதும் சிணுங்காமல் புது நிகழ்ச்சியை அங்ஙனமே ரசித்து பார்க்கிறான்.
கோவம் இல்லை அடம் இல்லை.
காரணம் அவன் பார்ப்பதன் மீது அவனுக்கு பற்றே இல்லை.
பாடம் 2: நமது ஒவ்வொரு கோவத்தின் எழுச்சிக்கு பின்னிருப்பது, நாம் பற்றி நிற்கும் பற்றே
நிகழ்வை, நிகழ்த்துபவரை, சந்தர்ப்பத்தையும் கோள்சூட்டி நமது பற்றையும் சுயமதிப்பையும் தக்கவைத்து கொள்கிறோம். பிஞ்சு மழலைக்கு அவ்வளவு தந்திரம் தெரிவதில்லை.
அலைவரிசையை மாற்றினால் சிறிதும் சிணுங்காமல் புது நிகழ்ச்சியை அங்ஙனமே ரசித்து பார்க்கிறான்.
கோவம் இல்லை அடம் இல்லை.
காரணம் அவன் பார்ப்பதன் மீது அவனுக்கு பற்றே இல்லை.
பாடம் 2: நமது ஒவ்வொரு கோவத்தின் எழுச்சிக்கு பின்னிருப்பது, நாம் பற்றி நிற்கும் பற்றே
நிகழ்வை, நிகழ்த்துபவரை, சந்தர்ப்பத்தையும் கோள்சூட்டி நமது பற்றையும் சுயமதிப்பையும் தக்கவைத்து கொள்கிறோம். பிஞ்சு மழலைக்கு அவ்வளவு தந்திரம் தெரிவதில்லை.
Subscribe to:
Comments (Atom)
Powered by Blogger.
Text Widget
Submenu Section
Slider Section
Like This Theme
inline Adds
inline Adds
Popular Posts
-
உனக்கும் எனக்கும் என்ன உறவு? கல்லில் செதுக்குவதும் கையொப்பம் இடுவதும் முழுமை தந்ததா? இப் பொழுது ஒரு உறவை நீட்டு! அவ் உறவிற்கு உண்மையாய...
-
வியக்கத் தகுந்தவை? பேரழகு பேரறிவு பேராற்றல் வாழ்த்தத் தகுந்தவை? வேட்கை முயற்சி பணிவு போற்றத் தகுந்தவை? நல்லறம் நற்குணம் பரமஞானம் வ...
-
அறிவு எதற்கு? சுழற்சி முறைகளை கண்டு களைய. துணிவு எதற்கு? தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க. அழகு எதற்கு? அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன...
-
யானறிந்த பெண்டிரிலே முன்னோடி எனை ஈன்ற தாய் முதன் முதலே கையில் ஏந்திய அவள் அத்தை என் ஆச்சி உச்சி முகர்ந்து கொஞ்சி வளர்த்த என் பாட்டி ஓ...
-
என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்.. என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்.. போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தள...
-
என்னிடம் இருந்தது அமைதி ஒன்று தான் பசியில் தொலைத்தேன் பாலருந்தி மீட்டெடுதேன் அன்பிற்கு அழுது தொலைத்தேன் கட்டி அணைத்து திரும்ப கொடுத்தா...
-
சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு? குரு: அருளின் அருகாமை சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி? குரு: அமைதி அடை சீடன்:...
-
இன்று உன் உணர்ச்சியை தூண்டியது எது? அதுவே நீ இன்று கடக்க வேண்டிய தடை சிந்தை சிதறாமல் அனுபவித்தால் கடக்கலாம் அற்பம் என அறிவால் அறிந்தும்...
-
மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு. சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்.. விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்.. உணர்வு மேலோங்கினால...
-
தகவல் ஆற்றல் பொருள்வளம் கீர்த்தி.. அனுபவம் உணர்வுகள் சாதூரியம்.. சேர்த்தல் மட்டுமே வாழ்கை அல்ல! உபத்திரவாய் சேர்ந்த.. பயம் ஆசை அகந்தை.. ...
infolinks ad
Video of the Day
Advertising
Flickr Images
Popular Posts
-
உனக்கும் எனக்கும் என்ன உறவு? கல்லில் செதுக்குவதும் கையொப்பம் இடுவதும் முழுமை தந்ததா? இப் பொழுது ஒரு உறவை நீட்டு! அவ் உறவிற்கு உண்மையாய...
-
வியக்கத் தகுந்தவை? பேரழகு பேரறிவு பேராற்றல் வாழ்த்தத் தகுந்தவை? வேட்கை முயற்சி பணிவு போற்றத் தகுந்தவை? நல்லறம் நற்குணம் பரமஞானம் வ...
-
அறிவு எதற்கு? சுழற்சி முறைகளை கண்டு களைய. துணிவு எதற்கு? தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க. அழகு எதற்கு? அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன...
-
யானறிந்த பெண்டிரிலே முன்னோடி எனை ஈன்ற தாய் முதன் முதலே கையில் ஏந்திய அவள் அத்தை என் ஆச்சி உச்சி முகர்ந்து கொஞ்சி வளர்த்த என் பாட்டி ஓ...
-
என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்.. என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்.. போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தள...
-
என்னிடம் இருந்தது அமைதி ஒன்று தான் பசியில் தொலைத்தேன் பாலருந்தி மீட்டெடுதேன் அன்பிற்கு அழுது தொலைத்தேன் கட்டி அணைத்து திரும்ப கொடுத்தா...
-
சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு? குரு: அருளின் அருகாமை சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி? குரு: அமைதி அடை சீடன்:...
-
இன்று உன் உணர்ச்சியை தூண்டியது எது? அதுவே நீ இன்று கடக்க வேண்டிய தடை சிந்தை சிதறாமல் அனுபவித்தால் கடக்கலாம் அற்பம் என அறிவால் அறிந்தும்...
-
மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு. சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்.. விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்.. உணர்வு மேலோங்கினால...
-
தகவல் ஆற்றல் பொருள்வளம் கீர்த்தி.. அனுபவம் உணர்வுகள் சாதூரியம்.. சேர்த்தல் மட்டுமே வாழ்கை அல்ல! உபத்திரவாய் சேர்ந்த.. பயம் ஆசை அகந்தை.. ...