ஞாலத்திருக்கு மூலையில்லை
ஞானத்திற்கு மொழியில்லை
மொழியும், அதில் இயற்றப்பட்ட திருமறைகளும்,
ஞான கருத்தினை சொரியும் வாக்கியங்களும்
அதில் அடங்கியிருக்கும் அர்த்தங்களும்
வழிகாட்டிகளே அன்றி வேலியல்ல.
தமிழுக்குள் முடங்கி கிடைக்கும் ஞானத்தை,
உலகிற்கு கொண்டு சேர்ப்போம்
யாம் பெற்ற இன்பம்,
உலகியலீர் யாவர்க்கும் எட்ட செய்வோம்!