Aug 13, 2018

எத்தனை அகந்தையோ!

வண்டு செய்த சீனியை; மிஞ்ச சீனி செய்திலர்!
கிரி ஆழி மிஞ்ச ஓர்; வேலி செய்தோர் இங்கிலர்!
ஸ்தூலமான பொருட்களின் வடிவு மாற்றி விளம்பிடும்,
ஐந்தறிவின் ஆற்றலின் துணுக்கையை தழுவிடும்,
வீணான மனிதரில்; எத்தனை அகந்தையோ!
Posted on by Hari