என் மகன் அரசு ஊழியன் என் மகள் மருத்துவச்சி
என கர்வம் கொண்டீரோ!
தினந்தோறும் செக்கரைக்கும் வேலையை
பெருமிதம் கொண்டு போற்றிநீரோ!
ஒரு சுழற்சி முறையை கண்டறியும் வரையே
மனம் உடலோடு சேர்ந்து இயங்கும்
அறிந்தபின்னும் அச்செயலையே செயதிடின்
மனம் விலகி எண்ண அலைகளில் மிதந்தோடும்
உடலும் மனமும் விலகி செயல்படுதல்
அவனது ஆன்மாவிற்க்கு இழைக்கும் அநீதி
பொருளீட்ட ஆன்மாவையே அடகு வைத்தவன்
தாய் தந்தையை கைவிட தயங்குவானோ?
என கர்வம் கொண்டீரோ!
தினந்தோறும் செக்கரைக்கும் வேலையை
பெருமிதம் கொண்டு போற்றிநீரோ!
ஒரு சுழற்சி முறையை கண்டறியும் வரையே
மனம் உடலோடு சேர்ந்து இயங்கும்
அறிந்தபின்னும் அச்செயலையே செயதிடின்
மனம் விலகி எண்ண அலைகளில் மிதந்தோடும்
உடலும் மனமும் விலகி செயல்படுதல்
அவனது ஆன்மாவிற்க்கு இழைக்கும் அநீதி
பொருளீட்ட ஆன்மாவையே அடகு வைத்தவன்
தாய் தந்தையை கைவிட தயங்குவானோ?