உண்மை என்பது உணர்வு.
அன்பில் உண்டு, அறிவில் இல்லை!
உணர மட்டுமே முடியும், அறியலாகாது!
அறிவு என்பது வெறும் எண்ண குவியல்.
உச்சரிக்க பட்ட ஒவ்வொரு வார்த்தையும் பொய்யே!
ஒவ்வொரு செயலும் முழுமையற்றதே!
சொல்லிலும் செயலிலும் உண்மையை தேடாதே!
அவற்றை தூண்டிய உணர்வே உண்மையின் ஊன்றுகோல்.
உணர்வற்ற செயலில் உண்மையே இல்லை.
உணர்வை உணர்வால் மட்டுமே வெளிப்படுத்த இயலும்.
உண்மையை உணர மட்டுமே முடியும்.
அவ்வுண்மையை உணர்கையில் உயிர் முழுமைகாணும்.
அன்பில் உண்டு, அறிவில் இல்லை!
உணர மட்டுமே முடியும், அறியலாகாது!
அறிவு என்பது வெறும் எண்ண குவியல்.
உச்சரிக்க பட்ட ஒவ்வொரு வார்த்தையும் பொய்யே!
ஒவ்வொரு செயலும் முழுமையற்றதே!
சொல்லிலும் செயலிலும் உண்மையை தேடாதே!
அவற்றை தூண்டிய உணர்வே உண்மையின் ஊன்றுகோல்.
உணர்வற்ற செயலில் உண்மையே இல்லை.
உணர்வை உணர்வால் மட்டுமே வெளிப்படுத்த இயலும்.
உண்மையை உணர மட்டுமே முடியும்.
அவ்வுண்மையை உணர்கையில் உயிர் முழுமைகாணும்.