நினைவாற்றல் மூளையில் மட்டும் இல்லை!
உடலெங்கும் பரவி கிடக்கிறது.
நீர் நிலம் தீ காற்று ஆகாயம் என
பஞ்ச பூதத்தில் நிலைகொண்டுள்ளது
கற்றது கண்டது கேட்டது
புரிதல் உணர்ந்தவை நினைவுகள்
விருப்பு வெறுப்பு வன்மம்
இவை யாவும் தேங்கிருப்பது நீரில்
நம் முன்னோர் சேமித்த அறிவு
காலாவதியானதை கழற்றியும்
பயனலுள்ளதை பாதுகாத்தும்
மரபணுவின் கூறாய் மண்ணில் தெரியும்
உணர்வோட்டத்தில் வெப்பமேறி
உயிர் ஆவி மேலோங்க வெளிப்படும்
உக்கிரமும் வக்கிரமும் சினமும் சீற்றமும்
உடலிலுள்ள உஷ்ணத்தில் ஒடுங்கியுள்ளது
இப்புவியின் ரகசியங்கள்
சூரிய சந்திர ஆட்டத்தின் விளைவும்
பஞ்ச கிரஹங்களின் விசையும்
வியாழன் வழங்கிய காற்றில் உள்ளது
அகிலத்தின் இயக்கம்
கர்மவினை பெட்டகம்
மாசற்ற ஆன்ம உலகம்
ஆகாய பூதத்தில் நிலைகொண்டுள்ளது
ஓட்டம் அடங்கி உள்முகம் பார்த்தால்.. நீர் நினைவுகள் தெளியும்!
காமம் கடந்து விந்து கட்டினால்.. நிலம் ஒடுங்கி மரபணு மாறும்!
உணர்வுகள் சீண்டா புத்தநிலையில்.. தீயின் தாக்கம் அண்டாது!
உடலை கடந்து உயிர் வியாபித்தால்.. காற்று பூதம் கைவல்யமாகும்!
கர்மா வினை முழுதும் கரைந்தால்
ஆகாய ஏடுகள் கேட்டுணரலாம்!
இறையருளும் சித்தராசியும் பெற்றால்
தக்கதொரு அறிவை ஆகாயத்தில் பதிவிடலாம்!
Powered by Blogger.
Text Widget
Submenu Section
Slider Section
Like This Theme
inline Adds
inline Adds
Popular Posts
-
உனக்கும் எனக்கும் என்ன உறவு? கல்லில் செதுக்குவதும் கையொப்பம் இடுவதும் முழுமை தந்ததா? இப் பொழுது ஒரு உறவை நீட்டு! அவ் உறவிற்கு உண்மையாய...
-
என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்.. என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்.. போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தள...
-
மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு. சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்.. விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்.. உணர்வு மேலோங்கினால...
-
எல்லாம் இன்பமயம்! கடமை பொறுப்பு பாத்தியதை, தடைபடா நேரத்தில், இன்பமாய் இரு! இன்பத்தின் இறுதியில் வெறுமை ஊற்றுபவை, இயற்கையின் செயல் அல்ல!...
-
சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு? குரு: அருளின் அருகாமை சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி? குரு: அமைதி அடை சீடன்:...
-
வரைமுறைக்குள் சிக்காத வாழ்வே வாழ்வு நினைவுகள் தாக்காத உணர்வே உணர்வு சார்பற்று கவனிக்கும் அறிவே அறிவு விளைவு கருதாத் துணிவே துணிவு தனதாற...
-
தகவல் ஆற்றல் பொருள்வளம் கீர்த்தி.. அனுபவம் உணர்வுகள் சாதூரியம்.. சேர்த்தல் மட்டுமே வாழ்கை அல்ல! உபத்திரவாய் சேர்ந்த.. பயம் ஆசை அகந்தை.. ...
-
அறிவு எதற்கு? சுழற்சி முறைகளை கண்டு களைய. துணிவு எதற்கு? தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க. அழகு எதற்கு? அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன...
-
கண்ணீர் வழி ய உருகி இசைந்து பாடு வதே.. உண்மையான வழிபாடு . வழிபாடு மூன்று வகைப்படும்; 1.) தெய்வ வழிபாடு சரியை - வழிபாடு ஸ்தலங்களுக்கு ...
-
ஒரு மெல்லிய ஓசையற்ற குரல்! மொழியறியும் வரை உரக்க உரைத்து, சொல்லறிந்ததும் உறைந்து கிடைக்கும் ஒரு பேராற்றல்! மொழி மறந்து உரையாடினால், ஓ...
infolinks ad
Video of the Day
Advertising
Flickr Images
Popular Posts
-
உனக்கும் எனக்கும் என்ன உறவு? கல்லில் செதுக்குவதும் கையொப்பம் இடுவதும் முழுமை தந்ததா? இப் பொழுது ஒரு உறவை நீட்டு! அவ் உறவிற்கு உண்மையாய...
-
என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்.. என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்.. போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தள...
-
மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு. சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்.. விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்.. உணர்வு மேலோங்கினால...
-
எல்லாம் இன்பமயம்! கடமை பொறுப்பு பாத்தியதை, தடைபடா நேரத்தில், இன்பமாய் இரு! இன்பத்தின் இறுதியில் வெறுமை ஊற்றுபவை, இயற்கையின் செயல் அல்ல!...
-
சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு? குரு: அருளின் அருகாமை சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி? குரு: அமைதி அடை சீடன்:...
-
வரைமுறைக்குள் சிக்காத வாழ்வே வாழ்வு நினைவுகள் தாக்காத உணர்வே உணர்வு சார்பற்று கவனிக்கும் அறிவே அறிவு விளைவு கருதாத் துணிவே துணிவு தனதாற...
-
தகவல் ஆற்றல் பொருள்வளம் கீர்த்தி.. அனுபவம் உணர்வுகள் சாதூரியம்.. சேர்த்தல் மட்டுமே வாழ்கை அல்ல! உபத்திரவாய் சேர்ந்த.. பயம் ஆசை அகந்தை.. ...
-
அறிவு எதற்கு? சுழற்சி முறைகளை கண்டு களைய. துணிவு எதற்கு? தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க. அழகு எதற்கு? அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன...
-
கண்ணீர் வழி ய உருகி இசைந்து பாடு வதே.. உண்மையான வழிபாடு . வழிபாடு மூன்று வகைப்படும்; 1.) தெய்வ வழிபாடு சரியை - வழிபாடு ஸ்தலங்களுக்கு ...
-
ஒரு மெல்லிய ஓசையற்ற குரல்! மொழியறியும் வரை உரக்க உரைத்து, சொல்லறிந்ததும் உறைந்து கிடைக்கும் ஒரு பேராற்றல்! மொழி மறந்து உரையாடினால், ஓ...