Jun 4, 2018

வாழ்வியல்

மாற்றோன் எண்ணப்படி வாழ்வது
உன் வழி அல்ல

உன் எண்ணப்படி வாழ்
எனினும் சார்ந்தோனை துன்புறுத்தாதிரு

மாற்றோன் எதிர்பார்ப்பதும் அதன் எதிர்மறை
செயலும் செய்யாதிரு

தர்மம் ஆச்சாரம் கருணை பயிலாதே
தானே மலர்ந்தபின் பழகியிரு
Posted on by Hari