Jun 4, 2018

நெறி

தனக்கு நிகழக்கூடாததை
மற்றவனுக்கு நிகழ்த்தாதே

முன்னிலையில் பேச தகாததை
எந்நிலையிலும் பேசாதே

என்றேனும் எனதில்லை என்பாயெனில்
அவ்வெண்ணங்களை விளைக்காதே
Posted on by Hari