Dec 9, 2017

சிற்பிகள் காமுகர்களோ?

ஆலயத்தில் உள்ள சிற்பங்களை கண்டு
சிற்பிகள் காமுகர்களோ? என்று வினவினான் சாமான்யன்.

ஈன்றெடுக்கும் ஆண்மகனை கண்டு
சஞ்சலித்த தாயை கண்டீரோ?
காமத்து பாலில் கவி இயற்றி...
வண்ணம் தீட்டி...
சிலை வடித்த...
எம் கலை தாய்களும் அங்ஙனமே!
Posted on by Hari