Dec 9, 2017

யார் சுவாமி?


இறையின்பால் சரண் புகுந்தவன் பக்தன்
இடையூறுகளை அகற்ற 
உடல் மனம் தயார் படுத்துபவன் யோகி
தன்னை தனிப்படுத்தி அமைதி தேடுபவன் துறவி 
தவம் பழகுபவன் தவசி
பழகி தெளிந்தவன் ஞானி
தெளிந்து களித்திருப்பவன் மௌனி (முனி)
தெளிந்ததை பயில்விப்பவன் ரிஷி
விருப்பத்திற்கேட்ப உடல் உயிர் பிரித்து சேர்த்து
இறை கட்டளை செயலாக்குபவன் சித்தன்
பேரண்ட இயக்கத்தின் பொறுப்பேற்றவன் இறைவன்
Posted on by Hari