Dec 9, 2017

உன் செயல் சிறப்பு மிக்கதே!

ஆதாயப்படுபவன் போற்றுவான்
பாதிப்படைபவன் தூற்றுவான்
இவ்விரண்டும் இல்லா விமர்சகனின் கூற்று யாது?

இவனுக்கு ஏன் இந்த அக்கறை?
வீணாக மாட்டி கொள்கிறான்
என்று உதாசின படுத்தினாலும்

எனக்கு மட்டும் நேரம் இருந்தால்
பந்தங்கள் என்னை தடுத்திடாவிடில்
என்று ஆதங்க பட்டாலும்

உன் செயல் சிறப்பு மிக்கதே!

Posted on by Hari