மழலையாய் மங்கையரை தாயென கருதி
பாலகனாய் பேதை பெதும்பையரை தமக்கை தங்கையாய் பழகி
விடலை பருவத்தில் மங்கையர் மேல் மனம் இலகினும் மதிப்பு குன்றிடா
காளை வயதில் மனையாளை மனதில் கொண்டு மடந்தையரை நோக்கி
மீளி மறவோனாக பெண்டிரை மகளென பார்த்து
முதுமகன் ஆனபின் ஆன் பெண் வேறுபாட்டை கடந்து
அனைவரும் மழலையே என அறிந்து
முழுமையாக வாழ்ந்து முக்தி அடைவீர் ஆடவரே!
பாலகனாய் பேதை பெதும்பையரை தமக்கை தங்கையாய் பழகி
விடலை பருவத்தில் மங்கையர் மேல் மனம் இலகினும் மதிப்பு குன்றிடா
காளை வயதில் மனையாளை மனதில் கொண்டு மடந்தையரை நோக்கி
மீளி மறவோனாக பெண்டிரை மகளென பார்த்து
முதுமகன் ஆனபின் ஆன் பெண் வேறுபாட்டை கடந்து
அனைவரும் மழலையே என அறிந்து
முழுமையாக வாழ்ந்து முக்தி அடைவீர் ஆடவரே!